Welcome to our book review site go-pdf.online!

You may have to Search all our reviewed books and magazines, click the sign up button below to create a free account.

Sign up

குன்னிமுத்து (Kunnimuthu)
  • Language: ta
  • Pages: 310

குன்னிமுத்து (Kunnimuthu)

"குமாரசெல்வாவின் முதல் நாவல் இது. பெண்மையின் தகுதி வளமை எனக் கொண்டாடும் உலகில் அது இல்லாத இருளியின் கறுத்த அனுபவத்தை ஊடுருவுகிறது நாவல். உலகை வளமாக்க அவள் மரங்களை நட்டுப் பள்ளிக் குழந்தைகளின் பசி தீர்க்கிறாள். தன்னை மணந்து கொண்டவனுக்கு இன்னொரு பெண்மூலம்...

ஆகாயத் தாமரை (Aagayathaamarai)
  • Language: ta
  • Pages: 111

ஆகாயத் தாமரை (Aagayathaamarai)

ரகுநாதன் என்னும் இளைஞனின் வாழ்வில் ஓரிரு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் ‘ஆகாயத் தாமரை‘யாக விரிகின்றன. இயல்பான சில நிகழ்வுகளும் வியப்புக்குரிய தற்செயல் நிகழ்வுகள் பலவும் இணைந்து ரகுநாதனின் வாழ்க்கையை அலைக்கழிக்கின்றன. ரகுநாதனின் வாழ்வின் ஓரிரு நாட்கள...

நடந்தாய்; வாழி, காவேரி! (Nadanthai; Vaazi, Kaaveri!)
  • Language: ta
  • Pages: 198

நடந்தாய்; வாழி, காவேரி! (Nadanthai; Vaazi, Kaaveri!)

காவேரி, காலந்தோறும் இலக்கியங்களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம்” என உணர்ந்து தெளிந்த ‘சிட்டி’ (பெ.கோ. சுந்தரராஜன்)யும் தி. ஜானக...

Intersectional (Feminist) Activisms
  • Language: en
  • Pages: 259

Intersectional (Feminist) Activisms

This book includes essays that directly uncover how power asymmetries and related forms of marginalization and oppression function in the political and policy arenas with a special emphasis on the intersection of several systems of subordination. This edited volume tackles two main questions: first, what are the main claims, struggles, and possibilities of contemporary intersectional feminisms; and second, how shall we, as scholars, address intersectional (feminist) activisms in our research – theoretically, methodologically, and empirically. These issues are debated from several intersectional (feminist) perspectives, locations, and positionalities. The globally oriented and empirically g...

ஐந்நூறு கோப்பைத் தட்டுகள் (Inooru Koppai Thattukal)
  • Language: ta
  • Pages: 178

ஐந்நூறு கோப்பைத் தட்டுகள் (Inooru Koppai Thattukal)

தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும் நுட்பமான தத்துவார்த்த நோக்குட...

பொய்யும் வழுவும் (Poiyum Vazhuvum)
  • Language: ta
  • Pages: 126

பொய்யும் வழுவும் (Poiyum Vazhuvum)

"பொ. வேல்சாமியின் மூன்றாம் நூல் இது. தமிழக வரலாற்றை மீள் கட்டமைப்பு செய்வதும் புறக்கணிக்கப்பட்டவற்றை முன்னிறுத்திப் புதிய கோணங்களைக் காட்டுவதும் இவரது எழுத்தின் பொதுவியல்பு. மதிப்பீடுகள், ஆளுமைகள் என இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலிலும் அவ்வ...

தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள் (Thoppil Mohamed Meeran Sirukathaikal)
  • Language: ta
  • Pages: 508

தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள் (Thoppil Mohamed Meeran Sirukathaikal)

ஆகப்பெரிய வாழ்க்கைக்கு முயலாதவர்களை வாழத் தகுதியற்றவர்களென ஒதுக்க முயல்கிறது சமூகம். அத்தகையவர்களுக்கு மதத்தின் கோட்பாடுகளை உயிர் மூச்சாக்கிக் கொடுத்து மெல்லமெல்ல அவர்தம் உழைப்பையும் ரத்தத்தையும் தமக்கென ஆக்கிக் கொள்கிறவர்களைக் கண்சிவக்க நோக்குகிறா...

ந பிச்சமூர்த்தியின் கலை மரபும் மனித நேயமும் (Na Pitchamoorthiyin Kalai Marabum Manitha Neyamum)
  • Language: ta
  • Pages: 100

ந பிச்சமூர்த்தியின் கலை மரபும் மனித நேயமும் (Na Pitchamoorthiyin Kalai Marabum Manitha Neyamum)

பிச்சமூர்த்திக்கு வயது ஏற ஏற ஞானம் கூடிற்று. கலையார்வம் மிகுந்தது. மரபு சார்ந்த மயக்கங்கள் தெறித்தன. லட்சிய வானிலிருந்து அவர் நிதர்சனப் புழுதிக்கு வந்து சேர்ந்தார். அவருக்குத் தார்மீகக் கோபம் சுர்ரென்று ஏறிற்று. கடைசியாக எழுதியிருக்கும் கவிதையில், ‘பொறுமை...

சொல்லப்படாத கதை (Sollappadatha Kathai)
  • Language: ta
  • Pages: 200

சொல்லப்படாத கதை (Sollappadatha Kathai)

இலங்கை, திருகோணமலையில் பிறந்த இவர் ஊரை விட்டுப் புறப்பட்டு 35 ஆண்டுகளாயிற்று. இத்தலைமுறையின் பெரும்பாலான தமிழ் இளைஞர்களைப் போல திரும்பமுடியா ஒற்றையடிப் பாதையாகி மொன்றியாலில் (Montreal) நிலைகொண்டுவிட்டது வாழ்வு. தன் வாழ்வின் துயரங்களையும் கேள்விகளையும் இனிமைகளையும் மிருதங்கமாக, சங்கீதமாக வீசியவர் இப்போது உரைநடையில்.