Welcome to our book review site go-pdf.online!

You may have to Search all our reviewed books and magazines, click the sign up button below to create a free account.

Sign up

Vivekanandarin Aalumai Sinthanaigal
  • Language: ta
  • Pages: 62

Vivekanandarin Aalumai Sinthanaigal

சிலர் பேசும்போது நம்மை மறந்து ஆர்வத்துடன் கேட்போம். அவர் இன்னும் பேசமாட்டாரா என நினைக்கத் தோன்றும். அவர் சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்தில் கல்வெட்டாய் பதியும், அதற்கு காரணம் அவரது பேச்சிலிருக்கும் மலர்ச்சி. எந்த விஷயத்தை, எங்கு, யாரிடம் எப்படி சொல்...

Kaadhal Sila Suvaiyana Thagavalgal
  • Language: ta
  • Pages: 104

Kaadhal Sila Suvaiyana Thagavalgal

காதல் கடிதங்களுக்கு தேதி தேவையில்லை. “காதல் கடிதங்களை எழுதுவோர் மெலிகின்றனர். அதைக்கொண்டு கொடுப்பவர்கள் கொழுக்கிறார்கள்” என்கிறது ஹாலந்து பலமொழி ஒன்று. சிலர் பதில் பெறுகிறார்கள். சிலர் கிழிபடுகிறார்கள். இப்படிபட்ட பல சுவாரஷியமான தகவல்களை வாசித்து அறிவோம்.

Kamarajar Manavargalukku Sonnathu
  • Language: ta
  • Pages: 52

Kamarajar Manavargalukku Sonnathu

தன் நாட்டுக்காக, தன் நாட்டு மக்களுக்காக அவர்களின் உயர்வுக்காக உழைப்பவனே சிறந்த மக்கள் தலைவன் ஆவான். அந்த நாட்டை ஆளும் தகுதி படைத்தவன் ஆவான். அத்தகைய சிறந்த மக்கள் தலைவராக திகழ்ந்தவர்தான் கருப்பு காந்தி, கல்வி வள்ளல், பெருந்தலைவர் என அழைக்கப்பட்ட காமராஜர். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Cinema Sangathi
  • Language: ta
  • Pages: 57

Cinema Sangathi

'எந்தக் கலையாக இருந்தாலும், எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோபலட்சம் மக்களிடம் பேசக் கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. எழுத்து நடையில் எளிமை, சொல்லும் விஷயத்தில் சமூகத்துக்கு ஒரு மெசேஜ். இதுதான் இவரது பாணி. 'சினிமா சங்கதி' எனும் நூலை மிக நேர்த்தியாகத் தொகுத்துள்ளார்.

V.O. Chidambaranar Vazhkkai Suvadugal
  • Language: ta
  • Pages: 110

V.O. Chidambaranar Vazhkkai Suvadugal

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்திற்கென்று தனியொரு பங்குண்டு. தேசிய விடுதலைக்காக பாடுபட்ட தமிழர்களில் வ.உ. சிதம்பரனார் அவர்களுக்கு தனியொரு இடமுண்டு. அவர் மெத்தப் படித்தவர். எழுத்தாற்றல் மிக்கவர். வீரமும் தீரமும் மிக்கவர். அவரைப்பற்றியும், அவர் செய்த தியாகங்களைப் பற்றியும், அவரது வாழ்க்கைப் பாதையின் ஒவ்வொரு பக்கங்களையும் நுணுக்கமாக அறிந்து படைக்கப்பட்ட முழுமையான நூல். வாருங்கள் வாசித்து அறிந்து கொள்ளுவோம்..!

Uzhaithean Uyarnthean
  • Language: ta
  • Pages: 140

Uzhaithean Uyarnthean

‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுத வேண்டும்’ என நண்பர் சபீதாஜோசப் என்னிடம் கேட்டபோது, நான் சம்மதிக்கவில்லை. ‘நான் என்ன அப்படி பெரிதாக சாதனை செய்து விட்டேன்! என் வாழ்க்கை அனுபவம் படிக்கிறவர்களுக்கு எந்தவிதத்தில் பயன்படப் போகிறது?’ என மறுத்துவிட்டேன்! ‘எத...

Mu. Varatharasanar Maanavargalukku Sonnathu
  • Language: ta
  • Pages: 108

Mu. Varatharasanar Maanavargalukku Sonnathu

தமிழ் இலக்கியத் துறையில் தலையாய தொண்டாற்றியவர் என்று சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழாவின்போது அன்றைய சென்னை அரசு மு. வரதராசனாரை பாராட்டி நடராஜர் உருவம் பொறித்த கேடயம் (15.8.1957) வழங்கிச் சிறப்பித்தது. தமிழுக்கு இத்தகைய பெரும் தொண்டு செய்த மு.வ. 10.10.1974 ஆண்டு சென்ன...

Munnal Janathipathi Radhakrishnan Manavargalukku Sonnathu
  • Language: ta
  • Pages: 61

Munnal Janathipathi Radhakrishnan Manavargalukku Sonnathu

கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி எனலாம். இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களை, சமூகமானது மாதா மற்றும் பிதாவைத் தொடர்ந்து அடுத்த நிலையில் தெய்வத்திற்கு மேலாக கருதுகின்றனர். இந்நிலையினையுடைய முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றினை வாசித்து அறியலாம்.

Ainthaam Vedham
  • Language: ta
  • Pages: 110

Ainthaam Vedham

“ரிக்வேதம், யஜீர்வேதம், சாமவேதம், அதர்வன்னவேதம் ஆகிய நான்கு வேதங்களைவிட அதிக சக்தி வாய்ந்தது காதல் என்கிற ஐந்தாவது வேதம்! மணவை பொன் மாணிக்கத்தின் இந்த ஐந்தாம் வேதம் தொகுப்பு ஒரு காகித தாஜ்மஹால். மொத்தம் பதின்மூன்று மும்தாஜ்கள், இதில் வருகின்றனர். எல்லோருக்கும் மணவையே ஷாஜகானாக இருந்து அவர்களின் அழகை தீட்டியிருக்கிறார். ஆக்ராவில் அல்ல இந்த ஐந்தாம் வேதத்தில்.

Arivulaga Methai Anna
  • Language: ta
  • Pages: 54

Arivulaga Methai Anna

சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர், அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர். அப்படி அரசியல் படுத்துவதற்காக மேடை, பத்திரிகை, நாடகம், சினிமா, நூல்கள் என்று எல்லா ஊடகங்களையும், கையில் எடுத்து அதற்குப் புதிய தோற்றமும், உள்ளடக்கமும் தந்...